×

ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

கோவை: ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகளை மிரட்டி பணம் பறித்ததாக பிரமோத் குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. திருப்பூரில் பாசி நிதி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 2 மடங்கு லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

The post ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : I.P.S. Coimbatore ,CBI ,Pramod Kumar ,Coimbatore ,CBI court ,Dinakaran ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...